என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்தேன். அதை பற்றி எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்.
கடவுள் என்ப(து)வர் ஒரு உருவமா அல்லது சக்தியா?. இது சமீபகாலமாய் என் மனதில் தோன்றிய கேள்வி.
இதைப் பற்றி யோசனை செய்ததில் என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது
ஒரு தன்மை என்றே நினைக்கிறேன். கடவுளை அடைதல் என்பது கடவுள் தன்மையை அடைவது தான்.
அப்படியானால் எது கடவுள் தன்மை?
தெரியவில்லை! இன்னமும் யோசிக்க வேண்டும். தெரிந்தவர்கள் கூறுங்கள் விவாதிப்போம்.
நன்றியுடன்,
ராஜேஸ்வரன்.
புதிய வருகைக்கு வாழ்த்துக்கள் தோழரே . தொடர்ந்து எழுதுங்கள் உங்களின் எழுத்தில் பல புதுமைகள் உயிர் பெறட்டும் .
ReplyDeletethank u brother
ReplyDelete