Monday, September 12, 2011

கடவுள்

 என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்தேன். அதை பற்றி எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்.

கடவுள் என்ப(து)வர் ஒரு உருவமா அல்லது சக்தியா?. இது சமீபகாலமாய் என் மனதில் தோன்றிய கேள்வி.  
  இதைப் பற்றி யோசனை செய்ததில் என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது 
  ஒரு தன்மை என்றே நினைக்கிறேன். கடவுளை  அடைதல் என்பது கடவுள் தன்மையை அடைவது தான்.
 அப்படியானால் எது கடவுள் தன்மை?

தெரியவில்லை! இன்னமும் யோசிக்க வேண்டும். தெரிந்தவர்கள் கூறுங்கள் விவாதிப்போம்.

நன்றியுடன்,

ராஜேஸ்வரன்.








Friday, September 9, 2011

வணக்கம் நண்பர்களே ;

இது என்னுடைய முதல் பதிவு .

 எனக்கு ஊக்கம் தந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத ஆரம்பிக்கிறேன். 

நான் ரசித்த sms.
"நம்முடைய் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்போது  நாம் சிறந்த வக்கீலாக மாறி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறோம்."

ஆனால் 

"மற்றவர்களுடைய தவறுகள் தெரிய வரும்பொழுது நாம் சிறந்த நீதிபதியாக மாறி அவர்களை குற்றவாளியக்கிவிடுகிறோம்."
---------

நன்றியுடன்,

ராஜேஸ்வரன்