வணக்கம் நண்பர்களே ;
இது என்னுடைய முதல் பதிவு .
எனக்கு ஊக்கம் தந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் ரசித்த sms.
"நம்முடைய் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்போது நாம் சிறந்த வக்கீலாக மாறி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறோம்."
ஆனால்
"மற்றவர்களுடைய தவறுகள் தெரிய வரும்பொழுது நாம் சிறந்த நீதிபதியாக மாறி அவர்களை குற்றவாளியக்கிவிடுகிறோம்."
---------
நன்றியுடன்,
ராஜேஸ்வரன்